Loading… பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 30 பேரை பொலிசார் வளைத்துப் பிடித்துள்ளனர். 21 இளைஞர்களும், 9 யுவதிகளுமே கைதாகியுள்ளனர். மீகொட பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் நேற்றிரவு களியாட்டம் இடம்பெற்றது. Loading… பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது களியாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து 27 கிராம் கஞ்சா மற்றும் 200 மி.கி ஹஷிஷ் போதைப்பொருளை ஏழு பேர் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகினர். … Continue reading பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்து கொண்ட 9 யுவதிகளும் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed